Monday, August 16, 2010

தீவிரவாதிகள் எந்த நாட்டிலிருந்தாலும் ஒழித்தே தீருவோம்: ஒபாமா


அரசாங்கம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளையும் அதைப் பாதுகாத்து உதவும் பிற நாட்டு அரசாங்கங்களின் வன்முறைகளையும் இத்தகைய நாட்டின் படைகள் மேற்கொள்ளும் வன்முறைகளையும் என்றும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. எங்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான உரிமைக்குரல்களும் எங்களைப் பொறுத்த்வரை வன்முறையே! உரிமைக்குரல்களுக்கு எதிரான எங்களின் அடக்குமுறைகளெல்லாம் நன்முறை களே! இவ்வாறு அடக்குமுறையாளர்கள் எண்ணிச் செயல்படுவதையும நிறுத்தினால் உலகில் வன்முறைகள் அழியும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/30/2009 4:53:00 AM

No comments: