தமிழ் உணர்வு வெளிப்படும் வண்ணம் நாளிதழையும் தொலைக் காட்சியையும் நடத்தி வரும் இராமதாசு விரக்தியின் விளிம்பில் இருந்து மீள வேண்டும். அல்லது வன்னியர் சாதிக் கட்சி என்று தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி வெறி பிடித்து அலைந்து இருக்கின்ற வாக்கு வங்கியையும் இழக்க வேண்டா. தொடர்ந்து வன்னிய தாசனாகத்தான் இருப்பனே என்றால் அவரது அழிவை யாராலும் தடுக்க முடியாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment