Tuesday, August 17, 2010


இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா?



தடம் புரண்ட தா.பா. இப்போது சரியான பாதையில் செல்கிறார். எனவே,மிகச் சரியாக வினாக்களைத் தொடுத்து இக் கட்டுரையைப் படைத்துள்ளார். தடம்புரண்டுள்ள பிறரும் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும். இனப் போராகவோ உள்நாட்டுப் போராகவோ கருதாமல் தமிழினத்தின் மீது இந்தியா உள்பட பல நாடுகள் நடத்திய வஞ்சகப் படுகொலையாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-இந்தியநட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 7:00:00 AM

No comments: